மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

மனித நேயத்தை பேண வேண்டும்


மனிதன் பிறப்பிலும், இறப்பிலும் மாற்றமில் லை. ஆனால் இடையில் ஜாதி என்ற அடிப்படையில் பிரிவினை வாதம் மூலம் மோதல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். கல்வியால் தான் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும். அனைவரும் கல்வி கற்று ஜாதியை மறந்து மனித நேயத்தை பேண வேண்டும்

சொர்க்கத்தைப் பெற்

1) பேசினால் உண்மையே பேசுங்கள்!

2)வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்!

3)அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!

4)கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

5) பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!

6) கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்- தடுத்துக் கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக