மொத்தப் பக்கக்காட்சிகள்

9/12/2013

யார் சொன்னது காமராஜர் நாடார் என்று !



காமராஜர் நாடார் என்று சொல்லிக்கொண்டதில்லை 
 
அவர் நாடார் தான் ... 
நாடாராய்த்தான் வாழ்ந்தார்...!
 
உண்மைதான்...
பெண் நாடார்,
பொன் நாடார்,
பொருள் நாடார்,
புகழை நாடார், 
பதவியை நாடார், 
ஊழலை நாடார், 
பணத்தை நாடார்..
அவர் பகட்டை நாடார்,
பெயரை நாடார்.. 
பெருமை நாடார்..
படோடோபம் நாடார்... 
கையூட்டை நாடார்.. 
சிபாரிசை நாடார். .. 
கிடைத்த பிரதமர் பதவியை நாடார்...
யார் சொன்னது
 அவர் நாடார் இல்லை என்று...?