மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

அன்பு


பிரச்சனைக்கும்,
ஒரு வகையில்,
அன்புதான் காரணமாகிறது.
ஆம்,
அன்பு அதிகமாகிறபோது,
... எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
எதிர்பார்ப்பு அதிகமாகிறபோது,
ஏமாற்றம் அதிகமாகிறது.
ஏமாற்றம் அதிகமாகிறபோது,
கோபம் பெரிதாகிறது.
அந்த கோபம்,
பிரச்சனையைப் பெரிதாக்கி,
பிரிவை ஏற்படுத்தி விடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக