மொத்தப் பக்கக்காட்சிகள்

1/28/2012

ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை



1. முட்டாள் கணவன்,

மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
 
2.மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். 

திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போ தெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.


3. விரைவான தகவல் தொடர்புக்கு

செய்தியை பெண்ணிடம் சொல்.

அதி விரைவு சேவைக்கு இதை யாரிடமும் சொல்லாதேஎன்னும் அடைமொழியுடன் சொல்.
4. திருமணம்

    ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில்
    அதை திருமணம் என்க.

5. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது    என்கிறது ?

 அடப்போப்பாஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக