மொத்தப் பக்கக்காட்சிகள்

11/24/2012

பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும்.


1.மானம்
2 குலம்
3. கல்வி
4.வன்மை
5.அறிவுடமை
6. தவம்
7. முயற்சி
8. தாளாமை
9. காமம்
10. தானம்
ஆகிய பத்தும் பறந்து போய் விடும்.


இளமையில் வந்த வறுமையும், முதுமையில் வந்த செல்வமும்,துன்பத்தை விளைவிப்பனவாகும். -ஒளவையார் 

மனிதாபிமானம் , மனித நேயம். பணம் உள்ளவர்கள் நினைத்தால் இவ்வுலகில் வறுமையை நொடியில் ஒழித்து விடலாம் . சிந்திப்பார்களா , பணம் படைத்தவர்கள் !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக