மொத்தப் பக்கக்காட்சிகள்

10/17/2012

நோயற்ற வாழ்வுக்கு..


நாவின் சுவைக்கு
அடிமை நானில்லை
என்றிருந்தால்,
நோய்கள் நோக்குவதில்லை,
பாயும், படுக்கையும்
அழைப்பதில்லை!
‘அருந்தியது செரித்தபின்
அடுத்தவேளை உணவு உண்டால்
மருந்தினை நாடும்
தேவையில்லை’
என்ற
வள்ளுவனின் வாக்கினை
வாழ்வினில் கைக்கொண்டு
வாழ்வோம் வளமுடனே!

1 கருத்து: