மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

பொன் மொழிகள்



கோப மனோநிலையில் உள்ள போது முடீவுகள் எடுப்பதையும்,
சந்தோசமாக உள்ளபோது சத்தியங்கள் வழங்குவதையும் தவிருங்கள்

'அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்க வேண்டும்.

கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்க வேண்டும்.'

'உண்மைகள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை, மாறாக மிதிக்கப்படும்...
உண்மையாக இருப்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன???')

'Leave something for parents,
never leave parents for something
.

'பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.
பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்.
'
'வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது...

தோல்வி என்பத நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது

தவறில்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.'

சொன்னவர் பெரியார்.

கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும் தமக்கு மொட்டை போடுவதில்லை...

மாறாக மறுபடியும் தங்களுக்கு முடி வளரும் என்ற நம்பிக்கையில் தான் மொட்டை போடுகிறார்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக