மொத்தப் பக்கக்காட்சிகள்

1/06/2014

பூவையர்! வஞ்சியர்! பெண்கள்!




பேசினால் வாயாடி !
பேசாவிட்டால் உம்மணா மூஞ்சி !
அழுதால் நீலிக் கண்(னி) ணீர் !
அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி !
துணிச்சலாய் இருந்தால் திமிர் பிடித்தவள் !,
துணிவில்லை என்றால் அப்பாவி !
அமைதி இருந்தால் அது ஒரு ஜடம் !
கேள்வி கேட்டால் ஆணவக்காரி !
வளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர் !
இல்லையெனில் சப்ப பிகர். !
ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் பலானபார்ட்டி!
காரமாய் பேசினால் முசுடு !.
நாங்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக