மொத்தப் பக்கக்காட்சிகள்

10/17/2012

மாறாத வடுக்கள்!



மனிதனுக்கு மனிதன் செய்யும்
மாறாத துரோகமும்,
மனிதநேயம் இழந்து
மற்றவர்மேல் கொள்ளும் விரோதமும்,
மண்ணில் அவன் வாழும்வரை
மாறாத வடுக்களாய் ‍ அவன்
மனதில் பதிந்து தெரிகிறது!

தன்னைப்போல் பிறரையும்
தன்மையோடு நேசிக்கும்
தயாளகுணம் ஒன்றேதான்
வடுக்களற்ற மனங்களை
வாழ‌ச்செய்யும் மனிதனிடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக